அமெரிக்க இளைஞர் இந்திய வம்சாவளி மாணவன் உயிரிழந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு!

Default Image

இந்திய வம்சாவளி மாணவன்  அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில்  அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

சிக்காகோ நகரை சேர்ந்த பிரவின் வருகீஸ், (( pravin varughese )) கடந்த 2014 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில், அதே பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. விபத்தில் மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்ததை ஏற்க மறுத்த பெற்றோர் விசாரணை நடத்த வலியுறுத்தினர்.

4 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் அமெரிக்க இளைஞர் ஒருவர், இந்திய வம்சாவளி மாணவனை கடுமையாக தாக்கியதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கில் அந்த இளைஞரே பிரவின் வருகீசின் உயிரிழப்புக்கு காரணம் என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்