கடந்த 8 ஆம் தேதி 10 நாட்கள் அரசு முறை பயணமாக தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அமெரிக்க பயணம் சென்றிருந்தார். அங்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கான நிதி குறித்த உலக வங்கிகளிடம் ஆலோசனையையும் மேற்கொண்டதாக சொல்லப்பட்டது.
நவம்பர் 9-ம் தேதி மாலை சிகாகோ தமிழ்ச்சங்கம் சார்பாக நடத்தப்பட்ட குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்பு, 10-ம் தேதி அமெரிக்கன் மல்டி எத்னிக் கொலிஷன் சார்பில் நடத்தப்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ் 2019 விழாவில் சர்வதேச வளர்ந்து வரும் தலைவர்- ஆசியா என்ற விருது துணை முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது 10 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்து விட்டு, தற்போது தமிழகத்திற்கு திரும்புகிறார் துணை முதல்வர். அவரை வரவேற்க அதிமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆயத்தமாக உள்ளனர்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…