அமெரிக்காவில் கலைவிழாவில் புகுந்து துப்பாக்கிச் சூடு!22 பேர் படுகாயம்!

Default Image

பொதுமக்கள்மீது  அமெரிக்காவின் நியுஜெர்சியில் நடைபெற்ற கலைவிழாவில் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

 

டிரென்டன் நகரில் நடைபெற்ற கலை விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென அந்த நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால், பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்து ஓடினர். துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனால் குற்றவாளி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இன்னொருவன் கைது செய்யப்பட்டதாகவும் கூறி பொதுமக்களின் அச்சத்தைப் போக்கினர் போலீசார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்