அதிபர் டொனால்ட் டிரம்ப் மரணதண்டனை அறிவிப்பு!

Default Image

அதிபர் டொனால்ட் டிரம்ப் , அமெரிக்காவில், போதைபொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 20 லட்சத்து 40 ஆயிரம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும், 2016ஆம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 115 பேர் போதைமருந்துக்கு உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நியூஹாம்சயரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், போதைபொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரத்தை வீணாக்க மாட்டோம் என்றும், போதைபொருள் கடத்தல்காரர்களுக்கு, மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்