சாதிய தீண்டாமை குறித்த புகார்களை 9443314417 என்ற வாட்சப் எண்ணில் புகார் அளிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு.
பல இடங்களில் சாத்திய தீண்டாமை குறித்த சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் சாதி தீண்டாமை குறித்த விவகாரம் வெளி வந்துள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக சாதிய தீண்டாமை குறித்த புகார்களை 9443314417 என்ற வாட்சப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும், கோயில்களில் அனுமதிக்க மறுத்தல், தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பயன்படுத்துதல் குறித்தும் புகார் அளிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…