உலகில் அதிக பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் வாட்ஸப் செய்தித்தளம் தனது செயலியில் கருத்துக்கணிப்பு கேட்கும் அப்டேட் கொண்டு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸப் செயலியானது தனது பயனர்களை ஈர்க்கும் வகையில் மேலும் ஒரு அப்டேட்டில் செயல்பட்டு வருகிறது. இதன்படி குரூப் சேட் களில் பயனர்கள் கருத்துக் கணிப்புகளை உருவாக்க முடியும், இதை 12 விருப்பங்கள் வரை இருக்கக்கூடும் என்றும், அப்டேட் வெளியிடப்படும் முன் இந்த மதிப்பு மாறலாம் என்று அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
நாங்கள் இந்த அப்டேட்டை தற்போது உருவாக்கிக்கொண்டிருக்கிறோம், எனவே இது வாட்ஸப் பீட்டா பயனர்களுக்கு தற்பொழுது கிடைக்காது என்றும் வாட்ஸப் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த அப்டேட்டிற்கான நுழைவுப்புள்ளி உங்களது வழக்கமான சேட் பக்கத்தில் இருக்கும், என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…