யாஹூ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மரிசா மேயர் புதிய நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
யாஹூ (YAHOO) நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மரிசா மேயர். இவர் கூகுள் நிறுவனத்திலும் துணைத் தலைவராக இருந்தவர். கூகுளில் 13 ஆண்டுகள் பணியாற்றிவர்.
கடந்த 2012ஆம் ஆண்டு யாஹூ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தாவினார். அப்போது, அவர் PB&J என்ற புதிய ஆன்லைன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
பார்ச்சூன் (Fortune Magazine) பத்திரிகை 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் 100 வலிமை மிக்க பெண்கள் பட்டியலில் மரிசாவுக்கு முதலிடத்தைக் கொடுத்தது
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…