இந்திய விஞ்ஞானிகள், மின் சாதனக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் புதிய திட்டத்தை வடிவமைப்பதில் சாதனை படைத்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த வீணா ஷாஜ்வாலா 1986ஆம் ஆண்டில் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.டெக் பட்டம் பெற்றவர். 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கிரீன் ஸ்டீல் என் மறுசுழற்சி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
தற்போது, நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் சிட்டினியில் உருவாகியுள்ள ஸ்மார்ட் (SMaRT) என்ற மின் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலையை வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
இங்கு செல்போன், லேப்டாப் போன்ற மின் சாதங்களின் கழிவுகளைக் கொண்டு 3டி பிரிண்டிங் (3D Printing) தொழில்நுட்பத்தில் புதிய பொருட்களைத் தயாரிக்கமுடியும். இது போன்ற தொழிற்சாலை உலகில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…