ஏப்ரல் 15 வரை வெய்ட் பண்ணுங்க… இந்தியாவில் களமிறங்க காத்திருக்கும் Realme!

Published by
பாலா கலியமூர்த்தி

Realme P1 5G: ஏப்ரல் 15 ஆம் தேதி Realme P1 5G, P1 Pro 5G ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

ரியல்மி அடுத்த வாரம் இந்தியாவில் தனது பி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தத் பி சீரிஸில் Realme P1 5G மற்றும் Realme P1 Pro 5G ஆகிய இரண்டு மாடல்கள் வரும் 15ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Realme P-series பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக வெளியாகவுள்ளது.  வரவிருக்கும் Realme P1 5G-இன் விலை ரூ. 15,000-க்கும் குறைவாக இருக்கும் என்பதும், Realme P1 Pro 5G ஆனது ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் Flipkart-ல் கிடைக்கும்.

வெளியான முக்கிய அம்சங்கள்:

  • Realme P1 5G மற்றும் Realme P1 Pro 5G ஆனது MediaTek Dimensity 7050 மற்றும் Qualcomm Snapdragon 6 Gen 1 SoCகளுடன் இயங்குகிறது.
  • Realme P சீரிஸ் போன்கள் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் AMOLED கேவுடு டிஸ்ப்ளேவை 2,160Hz PWM டிம்மிங் ரேட், 2,000 nits பீக் பிரைட்னஸ் லெவல், ProXDR ஆதரவு மற்றும் TUV சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
  • பின்புறம் 4 கேமராக்கள் மற்றும் முன்புறம் செல்பி கேமராவை கொண்டிருக்கும்.
  • ஹீட்டிங்கை குறைக்க VC குளிரூட்டும் அமைப்பைக் கொண்டிருக்கும்.
  • Realme P1 5G மற்றும் P1 Pro 5G ஆகியவை 5,000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டிருக்கும்.
  • ரெயின்வாட்டர் டச் அம்சம் மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP65 மதிப்பீடு ஆகியவை அடங்கும்.

இருப்பினும், Realme P1 5G மற்றும் P1 Pro 5G பற்றிய விலை மற்றும் மொபைலில் இருக்கும் அம்சங்கள் குறித்த முழு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

16 minutes ago
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

48 minutes ago
அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

18 hours ago