இன்றைய சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளை அறிவத்த வண்ணம் உள்ளது, அதன்படி பேடிஎம் மால் வலைதளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு அதிரடி கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி எஸ்8 பிளஸ், கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி நோட் 8 போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு இப்போது கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் அறிவிக்கப்பட்டள்ள கேஷ்பேக் சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.39,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பேடிஎம் மால்: இந்த கேஷபேக் சலுகையை பெற மால் சலுகையை பெற கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும், அதன்பின்பு பேடிஎம் செயலியில் வாங்குவோர் ப்ரோமோ கோடினை பதிவு செய்து எளிமையான சலுகையை பெற முடியும். மேலும் கேஷ்பேக் சலுகையுடன் கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட்போன் ரூ.48,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் க்யுஎச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் IP68- சான்றளிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறமைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்.
இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய ஏஎப் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. ஒரு முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் புகைப்படமானது சிறந்த முறையிலான ஒளியை பெற்றுள்ளது என்பதை எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்களின் டூயல் அப்பெர்ஷர் உறுதி செய்கிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…