வாட்ஸ் ஆப் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான சேவைக்கு எதிராக பேடிஎம் நிறுவனம் போர்கொடி உயர்த்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான முக்கிய செயலியாக பேடிஎம். உள்ளது.
தற்போது இந்த சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் கையில் எடுத்து அதற்கான சோதனை முயற்சியை இந்தியாவில் தொடங்கியது.
ஆனால் இதில் லாக் இன் மற்றும் ஆதாரை அடிப்படையாகக் கொண்ட செயல் முறைகள் இல்லை என பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார்.
இதனால் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும் என்று கவலை தெரிவித்துள்ள அவர் இதுகுறித்து தேசிய பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கான கழகத்திடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…