மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக ஆண்ட்ராய்டு மொபைல் அமைந்துள்ளது. அதிலும் சில செயலிகளை அதிக பயனர்கள் பயன்படுத்தி வருகின்றன. இதில் குறிப்பாக உலக நாடுகளின் முழுவதும் வாட்ஸ் அப்பில் (whatsapp) பயன்படுத்துவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவருக்கொருவர் தங்களது தகவல்களை பரிமாற்றிக்கொள்ள இது மிகவும் பயன்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்பில் நொடி பொழுதில் ஆடியோக்கள், வீடியோக்கள் பரிமாற்றம் செய்யப்படுவதால் இந்த செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் வாட்ஸ் அப்பில் கடந்த சில மாதங்களாக சில மாற்றங்களை செய்து வருகின்றன. இதன் காரணமாக வாட்ஸ் அப் பேக்கப்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் நிறுத்திக் கொள்ள கூகுள் செய்துள்ளது. இந்நிலையில், இனிமேல் வாட்ஸ்அப் செயலியில் பேக்அப்பிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அன்லிமிடெட் பேக்அப்களும் பதிலாக 15 ஜிபி வரை மட்டுமே பேக்அப் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் தனிப்பட்ட ஒவ்வொரு கூகுள் கணக்கிற்கும் 15 ஜிபி பேக்அப் இலவசமாகத் தரப்படும். அதன்மூலம் மெயில், போட்டோஸ், டிரைவ் என எதை வேண்டுமானாலும் பேக்அப்செய்து கொள்ளலாம். 15 ஜிபி லிமிட் முடியும் வரை பேக்அப் இலவசமாக செய்துகொள்ளலாம். அதற்கு மேல் பேக்அப் செய்ய வேண்டும் என்றால் நாம் மாதம் மாதம் கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு அன்லிமிடெட் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…