ஐபோன் பற்றிய புதிய அறிவிப்பு ..!

Published by
Dinasuvadu desk
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் பற்றிய அறிவிப்பை கெஜெட் பிரியர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் ஐபோனுக்கான அடுத்த அப்பேட்டில் என்.எஃப்.சி என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் குறிப்பிட்ட எல்லைக்குள் அருகே உள்ள மற்றொரு பொருளுடன் தொடர்பு கொள்ள உதவும். இதன் மூலம் கதவை தானாகத் திறக்க ஐபோன்களைப் பயன்படுத்தும் வசதி கிடைக்கும். அதற்கு ஐபோனில் பிரத்யேக சிப் ஒன்றை புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் இதே போன்ற சிப் கொண்டு வடிவமைக்கப்பட்ட கதவுகளை ஐபோன் மூலம் திறக்கலாம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐ ஓஎஸ் 12 (iOS 12) பற்றிய அறிவிப்புடன் அடுத்த மாதம் வெளியாகலாம்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago