மெட்டாவின் பணிநீக்கங்கள் தொடருகின்ற நிலையில் அடுத்த பணிநீக்கத்திற்காக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கடந்த நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். தற்பொழுது நிறுவனத்தின் ஊழியர்களுடனான சந்திப்பின் போது மார்க், நிறுவனத்தின் பணிநீக்கங்கள் குறித்து மேனேஜர்களை எச்சரித்துள்ளார். இதனையடுத்து பணி நீக்கத்திற்காக நடுத்தர மேனேஜர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் கூறியது :
மேனேஜர்கள் புதிய மேனேஜர்களை நிர்வகித்தல், புதிதாக வேலையைச் செய்பவர்களை நிர்வகித்தல் போன்ற நிர்வாக பொறுப்புகளை நீங்கள் விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன் என்றும் இந்த வாரம் தனது காலாண்டு வருவாய் முடிவுகளை பகிரங்கமாக அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மெட்டாவின் தலைமை தயாரிப்பு அதிகாரி கிறிஸ் காக்ஸ் கூறியது :
கடந்த ஆண்டு தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய மற்றும் மோசமான பணிநீக்கமாக ஜுக்கர்பெர்க், உலகெங்கிலும் உள்ள 13% ஊழியர்களில் 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். மேலும் 2023 ஆம் ஆண்டு வரை பணியமர்த்தல் செயலை முடக்கியுள்ளார் எனக் கூறினார். மேலும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மேக்ரோ, பொருளாதார மந்தநிலையால் அதிகரித்து வரும் போட்டி மற்றும் விளம்பரங்கள் காரணமாக எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்த வருவாய் கிடைத்தது என்று கூறியது.
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…