இஸ்ரோவின் புதிய அறிவிப்பு..!யாருக்காக..?

Published by
Dinasuvadu desk

இஸ்ரோ, ராணுவத்திற்கு உதவும் வகையிலான செயற்கைகோள்களை விரைவில் விண்ணில் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் அக்டோர்பர் மாதம் 800 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் 2 செயற்கை கோளை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன்னதாக இந்திய ராணுவத்திற்கு உதவும் வகையில் எல்லை கண்காணிப்பு, கடலோர கண்காணிப்பு  ஆகிய பணிகளுக்காக செயற்கை கோள்களை அனுப்பவுள்ளது.

அதில் முக்கியமாக இந்திய விமானப் படைக்கென பிரத்யேகமாக ஜி-சாட் 7A என்ற செயற்கை கோளையும், ரிசாட்-2A என்ற கண்காணிப்பு செயற்கை கோளையும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர ஜி-சாட் 11, ஜி-சாட்-29 உள்ளிட்ட செயற்கைகோள்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது,

Published by
Dinasuvadu desk

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

2 hours ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

4 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

5 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

6 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

7 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

8 hours ago