இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான்-2 விண்கலத்தை வரும் ஏப்ரல் மாதத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அது முடியாவிட்டால் அக்டோபரில் விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன்வளம் குறித்து தெரிவிக்க கருவி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கருவியை முதற்கட்டமாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மாத இறுதியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துக்காக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக கூறிய இஸ்ரோ தலைவர் சிவன், ஜிசாட் 11 என்ற செயற்கைக்கோள் பிரான்சில் இருந்து விண்ணில் ஏவப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…