கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையை பலப்படுத்த புதிய அம்சங்களை செய்ய உள்ளது.
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கையில் .,வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதுக்காப்பை பலப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இணையத்தில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு மிக அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.இதன் மூலம் பயனர்கள் தங்களது கூகுள் அனுபவத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.மேலும் கூறுகையில் கூகுள் பயனர்களின் பிரைவேட் செட்டிங் மற்றும் கண்ரோல் வசதிகளை அறிமுக செய்ய பணியாற்றி வருகிறது.
கூகுள் பயனர்கள் இலவச மற்றும் கட்டண சேவைகளை பயன்படுத்துவோர் சம அளவில் தனியுரிமை பெற வேண்டும் என்றே கூகுள் தனது சேவையை வழங்கி வருகிறது.
தற்போது வரும் புதிய அம்சங்களை பயனர் சேவைகள் மற்றும் பொருட்களில் கூகுள் அக்கவுண்டை பயன்படுத்தும் போது ஒரே கிளிக் செய்து அவற்றை இயக்கும் வசதி மற்றும் மேப்,,சர்ச் என பல சேவைகளில் இன்கானிட்டோ மோட் வசதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…