இன்றைய நாகரீகமான உலகில், அலைபேசி இல்லாமல் ஒருவரை பார்ப்பது ன்பது மிகவும் கடினமான விஷயம். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர்.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பதாக துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் மக்களை ஈர்க்கக்கூடிய பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி, செல்போன் சேவை துறையில், இது மூன்றாம் இடத்திலும், ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், வோடபோன் ஐடியா நிறுவனம் முதலிடத்திலும் இருந்தது.
இந்நிலையில், ஜியோவிற்கு தற்போது, 30 கோடியே 6 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏர்டெல் நிறுவனத்திற்கு, 28 கோடியே 4 லட்சம் வாடிக்கையாளர்களே உள்ளனர். இதனையடுத்து, இரண்டாம் இடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, ஜியோ நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
. .
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…