இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ்-அப்பில் நுழைந்து, பாதுகாப்பு தகவல்களை திருடும் செயலில் சீன ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக ஏடிஜிபிஐ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய ராணுவ வீரர்கள் குழு ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் வாட்ஸ்-அப் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை இங்கே காணலாம்.
சீன எண்கள் +86ல் தொடங்கும். இந்த எண்கள் இந்திய ராணுவத்தினரின் வாட்ஸ்-அப் குழுக்களில் நுழைந்து தகவல்களை திருடுகின்றன. எனவே +86 எனத் தொடங்கும் மொபைல் எண்களில் எச்சரிக்கை தேவை.
வாட்ஸ்-அப் குழு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஆராய வேண்டும். ஏதாவது புதிய எண்கள் குழுவில் சேர்க்கப்பட்டால், இதுகுறித்து தகவல்களை அறிந்து கொள்ள வேண்டம்.
அறியப்படாத மொபைல் எண்களை தொடந்து கண்காணிக்க வேண்டும். வாட்ஸ்-அப் குழு ரீதியிலும், தனிப்பட்ட ரீதியிலும் தொடர வேண்டும
நீங்கள் மொபைல் எண்ணை மாற்றினால், உடனே குழு அட்மினுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…