லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து இறங்கும் பிஎஸ்என்எல்(BSNL)..! என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

Published by
Sulai

பலவித இணைய சேவைகள் இன்றளவில் இருந்தாலும் சிறப்பான சேவையை தருவோரை தான் மக்கள் பெரிதும் நாடுகின்றனர். ஒரு சில இணைய சேவைகள் சிறப்பான முறையில் மக்களுக்கு உதவுகின்றன. ஆனால்,சில சேவைகள் அந்த அளவிற்கு தரமான சேவைகளை நமக்கு தருவதில்லை. அதே போன்று நகரத்தில் இருக்க கூடிய மக்களுக்கு மட்டும் சேவையை வழங்குவதும் சரியல்ல.

கிராம மக்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த சேவையை வழங்கினால் அதுவே மிக சிறப்பான நிறுவனமாகும். இப்படிப்பட்ட வகையில் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது பிஎஸ்என்எல் சேவை. மக்களுக்காக பல வகையில் சிறப்பான சேவைகளை கொடுத்து வரும் பிஎஸ்என்எல், தற்போது மேலும் ஒரு அற்புதமான சேவையை வழங்க உள்ளது. அது என்ன என்பதை இனி அறிந்து கொள்வோம்.

4ஜி
இதுவரை பிஎஸ்என்எல் 3ஜி வரையிலான சேவையை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் முதல் முறையாக தற்போது 4ஜி சேவையை தொடங்கி உள்ளது. இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.


வேலூர்
தற்போது பிஎஸ்என்எல், தனது 4ஜி சேவையை வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் வழங்க உள்ளது. இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நேர்த்தியான முறையில் 4ஜி சேவையை பயன்டுத்த இயலும் என இதன் பொது மேலாளர் கூறியுள்ளார். மேலும், பிஎஸ்என்எல் தொலை தொடர்பு வசதி இல்லாத வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிராமங்களுக்கும் இதன் சேவை இனி வழங்கப்படும் என கூறியுள்ளார்.

 

Published by
Sulai

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

19 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

27 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

36 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

44 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

51 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago