நிலவில் தாவரம் முளைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனா அனுப்பிய CHANGE – 4 விண்கலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. வரலாற்றில் நிகழ்ந்த அதிசய நிகழ்வாக, நிலவில் தாவரம் முளைத்துள்ளது. இந்நிலையில், இதுவரை அறியப்படாத நிலவின் தொலைதூர பகுதியில் ஜனவரி 3 ஆம் தேதி பத்திரமாக தரை இறங்கியதே இதன் முதல் சாதனையாக கருதப்படுகிறது.
இதனையடுத்து இந்த விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ஆய்வு சாதனங்களில் மண், பருத்தி விதைகள், உருளைக்கிழங்கு விதைகள், யீஸ்ட் நுண்ணுயிர்கள் உள்ளிட்டவை இருந்தன. இந்நிலையில், இந்த திட்டத்தின் முதல் வெற்றியாக நிலவில் பருத்தி விதைகள் முளைத்துள்ளன. அதன் புகைப்படங்களை சீன விண்வெளி ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…