ரெம்ப நாள்களுக்கு பிறகு தனது புதிய மாடலை களமிறக்கி உள்ளது கூல்பேட் நிறுவனம். இந்த புதிய கூல்பேட் எம்3 யானது, ஆப்பிள் ஐ-போனில் இருக்கும் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் அறிமுகமாகியுள்ளது.
மேலும் இந்த மாடல் ஆண்டிராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன் செயல்படும்.இந்த மாடல் தற்போது சீனாவில் லன்ச் ஆகி உள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் டிஸ்பிளே 5.85-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1512 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. கூல்பேட் எம்3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6750 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமியும் இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கைரேகை சென்சார் போன்ற பல ஆதரவுகளும் உள்ளது. இந்திய ருபாய் மதிப்பில் இதன் விலை 8,100ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
DINASUVADU
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…