பெரிய அளவிலான செயற்கைக்கோளை தயாரிப்பதில், உலக அளவில் சாதனை புரிந்து வரும் இஸ்ரோ, தற்போது சிறிய அளவிலான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்கான சந்தையில் கடும் போட்டி நிலவிவரும் சூழலில், செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கான செலவைக் குறைக்கும் முயற்சியாக சிறிய அளவு விண்கலன்களைத் தயாரிக்கும் முயற்சியில் இஸ்ரோ இறங்கி இருப்பதாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…