மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆசுஸ் நிறுவனம் தற்போது இம்மாதம் 11ஆம் தேதி புதிய ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 என்ற மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இதன் டீசர் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அசுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆசுஸ் நிறுவனங் முதலில் வெளியிட்ட சென்போன் ப்ரோ எம்1 மாடல் நல்ல வரவேற்பை பெற்றதால் இதன் அடுத்த மாடலாக சென்போன் ப்ரோ எம்2-வை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை டிசம்பர் 11இல் பிளிப்கார்ட் இணையப்பக்கத்தில் விற்பனைக்கு களமிறங்கியுள்ளது.
இந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் 6 ஜி.பி./ 8 ஜி.பி. ரேம் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் இயங்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் மாடல், கார்னிங் கொரில்லா 6 கிளாஸ் அம்சத்துடன் கூடிய 18:9 முழு இன்பினிட்டி கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே வசதியுடன் 5000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் எதிர் போட்டியாளர்களை கலங்கடிக்கும் வண்ணம் களமிறக்கியுள்ளது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…