இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு குழு (TRAI) அண்மையில் ஓர் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதாவது, ரயில் அல்லது பஸ் பயணத்தின் போது எந்த நெட்வொர்க் தடையில்லாமல் கால் கட்டாகாமல் இயங்குகிறது என்று கருத்துக்கணிப்பு நடதத்ப்பட்டது.
அதில் இந்தியாவின் முன்னனி நெட்வொர்குகளான ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் என அனைத்து நெட்வொர்க்குகளும் இதில் பங்கேற்க்கப்பட்டுள்ளன. அதில் பயண்த்தின் போது தங்கு தடையில்லாமால் இயங்கும் நெட்வொர்க் ஜியோதான் என TRAI இதில் ஏர்டெல் 2G, 3G கூட இந்த போட்டியில் தேற்றுவிட்டது.
CINEBAR
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…