பேஸ்புக் நிறுவனமானது அரசியல் சார்புடன் சில சர்ச்சை கருத்துக்களை பேஸ்புக்கில் மக்களிடையே பரப்பி வருகிறது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தனது பத்திரிக்கையில் பிரசுரம் செய்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் மார்க்ஸ் ஜூக்கர்பக் பதவி விலக வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
இந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி பற்றி பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பக் அண்மையில் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், செய்தி வெளியிட்ட நிறுவனம் பற்றி நானும் ஆலோசித்தேன். இனி அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இருக்க கூடாது என கூறினார். மேலும், சிஇஓ பதவியிலிருந்து விலக வேண்டும் என பங்குதாரர்கள் கூறியதற்கு , அப்படி ஒரு எண்ணமே இல்லை என கூறிவிட்டார்.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…