‘நான் பேஸ்புக்கை விட்டு விலக மாட்டேன்’ – CEO மார்க் ஜூக்கர்பக்!

Default Image

பேஸ்புக் நிறுவனமானது அரசியல் சார்புடன் சில சர்ச்சை கருத்துக்களை பேஸ்புக்கில் மக்களிடையே பரப்பி வருகிறது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தனது பத்திரிக்கையில் பிரசுரம் செய்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் மார்க்ஸ் ஜூக்கர்பக் பதவி விலக வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

இந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி பற்றி பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பக் அண்மையில் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், செய்தி வெளியிட்ட நிறுவனம் பற்றி நானும் ஆலோசித்தேன். இனி அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இருக்க கூடாது  என கூறினார். மேலும், சிஇஓ பதவியிலிருந்து விலக வேண்டும் என பங்குதாரர்கள் கூறியதற்கு , அப்படி ஒரு எண்ணமே இல்லை என கூறிவிட்டார்.

 DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்