ஆந்திர மாநில YSRC தலைவர் கொலை .., 3 போலீசார் காயம்..!

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துவாரகா பகுதியில் உள்ள ஜி கொத்தபள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்த யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தலாரி வெங்கட ராவ் என்பவர் தான் காரணம் என உள்ளூர் மக்கள் அவரை … Read more

கொசு ஒழிக்க கோடியை செலவு செய்தவர் சந்திரபாபு நாயுடு – ஒய்.எஸ்.ஆர் தலைவர் கிண்டல்!

ஆந்திர பிரதேச முன்னாள் பிரதமர் சந்திரபாபு நாயுடு கொசுவை ஒழிக்க கோடி ரூபாயை செலவு செய்தவர் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் விஜயசாய் ரெட்டி கிண்டல் அடித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவின் கூறியதை சுட்டிக்காட்டி உள்ள அவர் “நாங்கள் ஆட்சியில் இருந்த போது ஆன் கொசு எது பெண் கொசு எது என்று கண்டுபிடித்து ஒழிப்போம்” என்று கிண்டல் செய்துள்ளார். மேலும், கொசுவை ஒழிப்பதற்கு மாநில அரசு அரசணை இட்டு 1.5 கோடி ரூபாய் ஒதிக்கியதாகவும் … Read more

நாடாளுமன்ற இரு அவைகளில் எதிர்கட்சிகள் தொடர் அமளி: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் சிக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த 5ம் தேதி தொடங்கி, கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சமீபத்தில் மத்தியில் ஆளும் தே.ஜ கூட்டணியிலிருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சியும், ஆந்திர மாநில எதிர்கட்சியான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தற்போது போராடி வருகிறது. அதேநேரம் தமிழக மக்களுக்குக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக எம்.பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இந்நிலையில் … Read more