வேலை, பயிற்சி, உதவித்தொகை..! நாட்டின் இளைஞர்களுக்கு ராகுல்காந்தி அளித்துள்ள 5 தேர்தல் வாக்குறுதிகள்

Rahul Gandhi: இந்திய இளைஞர்களின் மிக அழுத்தமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் என்று தான் நம்பும் கட்சியின் ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி அறிவித்துள்ளார். ராஜஸ்தானில் பாரத் ஜோடா யாத்திரையின் போது இளைஞர்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி வழங்கியுள்ளார். அதன்படி, 25 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பட்டதாரி மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு முதல் வேலை உத்தரவாதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதோடு ஓராண்டு பயிற்சி … Read more

ரவுடிகளின் சமூக வலைதள ஈர்ப்பில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற ராஜஸ்தான் காவல்துறை புதிய முயற்சி.!

இணையத்தின் வாயிலாக இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள் சமூக வலைத்தளம் மூலம் கெட்டுவிடாமல் இருக்க, ரவுடிகளின் சமூக வலைதள பதிவால் ஈர்க்கப்படமால் இருக்க ராஜஸ்தான் காவல்துறையினர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதில், சைபர் கிரைம் மூலம் சமூக வலைதளங்களில் செயல்படும் குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இளைஞர்கள் ரவுடிகளின் சமூக வலைதள பதிவால்  ஈர்க்கப்படாமல் இருக்க மாவட்டந்தோறும் கவுன்சலிங் … Read more

குட்நியூஸ்…”தமிழ்நாடு இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி;தமிழ்மொழித்தாள் கட்டாயம்” – தமிழ்நாடு அரசு அரசாணை!

தமிழ்நாடு இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி என்றும்,அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு நிதி … Read more

இளைஞர்கள் விவசாயத்திற்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும் – அசாம் முதல்வர்!

மாநிலத்திலுள்ள இளைஞர்கள் விவசாயத்திற்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.  அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் விவசாயம் குறித்து தனது மாநிலத்தில் உள்ள மக்களுக்கு நேற்று தோல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், அசாமின் விளைநிலங்கள் சட்ட விரோத ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் விவசாய வயல்களில் தங்களை அர்ப்பணிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு வேலை மற்றும் எளிதான வேலையில் நிற்காமல் … Read more

உத்தரப்பிரதேசம் : 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளோம் – முதல்வர் யோகி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளோம் என அம்மாநில முதல்வர் யோகி கூறியுள்ளார். உத்திரபிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறையில் உதவி பொறியாளர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 33 பேருக்கு நியமன ஆணைகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பேசுகையில் 2002 முதல் 2017 இடையேயான ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு மற்றும் தனியார் துறைகளில் பல மடங்கு … Read more

மாரடைப்பு எச்சரிக்கை : இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள் ….!

தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு ஒரு சாதாரணமான நோயாக மாறிவிட்டது. மாரடைப்பால் தினமும் பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்த மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? கடந்த 2 வருடத்தில் இளைஞர்களுக்கு அதிக அளவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு காரணம் புகைபிடித்தல் பழக்கமும், மன அழுத்தமும் தான் என கூறப்படுகிறது. மேலும், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. நமது இதயத்தில் இருந்து இரத்தம் சரியான நேரத்தில் ஆக்ஸிஜனை உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கொண்டு … Read more

கொரோனாவின் இரண்டாம் அலை இளைஞர்களை அதிகம் தாக்குவதற்கு காரணம் இது தான் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்!

இளைஞர்கள் அலட்சியமாக வெளியில் சுற்றுவதால், கொரோனாவின் இரண்டாம் அலை தற்பொழுது அவர்களை தான் அதிகம் தாக்குவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் பால்ராம் பார்கவா அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புதிதாக … Read more

இளைஞர்களால் தான் ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க முடியும் – கமல்ஹாசன்!

தர்மபுரியில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் ஊழலற்ற தமிழகத்தை இளைஞர்களால் தான் உருவாக்க முடியும் என கூறி உள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் பிற கட்சிகளும் தங்களுக்கான வாக்குகளை தற்பொழுது முதலே சேகரிக்க துவங்கிவிட்டனர். பல இடங்களில் அந்தந்த கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களும் ஒவ்வொரு மாவட்டமாக … Read more

கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்!

சாலையில் சென்றுக் கொண்டிருந்த இளைஞர் மீது மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி அறுத்தால், ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மாஞ்சான் நூல் மூலம் பட்டம் விடுவதால், பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் சிக்கி விடுகின்றது. இதனால், மின்தடை ஏற்பட்டத்தாலும், சாலையில் செல்லும் பயணிகள் மீது மாஞ்சா கயிறு இறுக்கி, மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது. இதன்காரணமாக, சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் … Read more

இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள்!

இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள். இன்று இளைஞர்களில் பெரும்பாலானோர் புகைப்பழக்கத்திற்கும், மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளனர். அதிலும் அதிகமானோர் புகைப்பழக்கத்திற்கு தான் அடிமையாகியுள்ளனர். புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றைய இளம் தலைமுறையினர் நாகரீகமாக கருதுகின்றனர்.  தற்போது இந்த பதிவில், இன்றைய இளம் தலைமுறையினரை புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து காக்க்கும் 8 வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.  வழிமுறைகள்  நம்மை சுற்றி உள்ளவர்கள் புகை பிடிக்காமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும்.  மற்றவர்களுக்கு புகை பிடிப்பதின் தீமைகள் … Read more