ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என வதந்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல்..! உ.பி. அரசு அதிரடி…!

ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என வதந்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தினசரி பாதிப்பு  மூன்றரை லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் உயிரிழப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழப்போர்  எண்ணிக்கை ஒரு பக்கம் … Read more

தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தக்கூடாது – யோகி ஆதித்யநாத்

கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 1024 பேர் பாதிக்கப்பட்டும், 27 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவிற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது வெளிமாநில தொழிலாளர்களிடம் நலன் விசாரித்து பேசினார். பின்னர் மருத்துவமனைக்கும் சென்று தற்போது அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து ஊரடங்கு நிறுவனங்கள் … Read more

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பேற்க வேண்டும் – ப்ரியங்கா காந்தி!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா பகுதியில் சொத்து தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ப்ரியங்கா நேற்று சென்ற நிலையில் சோன்பத்ரா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். … Read more

'' ஹனுமன் ஒரு தலித் '' முதல்வர் மீது வழக்கு…..நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்…!!

ஹனுமனை தலித் என்று கூறிய விவகாரத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘ஹனுமன் வனவாசி என்றும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்’ எனவும் கூறினார். அவரது பேச்சுக்கு அப்போதே கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது 295, 295 (a) உள்ளிட்ட … Read more

அனுமன் ஒரு தலித்…முதல்வர் யோகி சர்ச்சை கருத்து…!!

அனுமன் குறித்து அவதூறாக பேசியதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பா.ஜ.க. சார்பில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அனுமன் ஒரு தலித் என்று பேசியதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எதிராக யோகி ஆதித்யநாத் … Read more

பஞ்சாபில் பட்டேல் சிலை என்றால்…உ.பியில் ராமர் சிலை அதும் மிக பெரியது…!! டார்கெட்டுடன் களமிரங்கும் பிஜபி..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில அயோத்தியில் சுமார் 221 மீ  உயரம் உடைய ராமர் சிலை அமைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் மாநிலத்தில் உள்ளது அயோத்தி இது ராமரின் பிறப்பபிடமாக போற்றப்படுகிறது.இந்நிலையில் அங்கு கோயில் கட்டுவது தொடர்பாக நீண்ட நாள்களாக சர்ச்சை நீடித்து வருகிறது.இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில் அங்கு கோவிலை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, போடப்பட்டது.இந்த வழக்கினனை உச்ச நீதிமன்றம்  விசாரித்து வருகிறது.வழக்கு நடந்து வரும் நிலையில் உத்திரபிரதேச … Read more

“மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட”உ.பி முதல்வருக்கு கண்டனம்..!!

மும்பை; பிரதமர் மோடியை மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு உத்தரப்பிரதேச ‘சாமியார்’ முதல்வர் ஆதித்யநாத் பேசியது தொடர்ந்து கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.குறிப்பாக, அவரது பேச்சை சிவசேனா கடுமையாக கண்டித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, மோடியை சிவாஜியுடன் ஒப்பிட்டதைக் குறிப்பிட்டுள்ள அவர், “17-ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த சிவாஜி மகாராஜா எந்த அரசியல் கலவரங்களிலும் ஈடுபட்டதில்லை” என்று கூறி மோடியையும், ஆதித்யநாத்தை சாடியுள்ளார். மேலும், ரபேல் … Read more

உத்திர பிரதேச மாநிலத்தில் பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கான கணக்கெடுப்பு நடத்த ரூ.7.86 கோடி ஒதுக்கீடு

உத்திர பிரதேச பா.ஜ.க. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அந்த மாநிலத்தில் பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கான கணக்கெடுப்பை (Census) நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.இந்த பணிக்காக ரூபாய் 7.86 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த கணக்கீட்டின் அடிப்படையில் பசுக்களுக்கான பல நலத்திட்டங்கள் அறிவிக்கப் படவுள்ளன.

தன் மீது உள்ள வழக்குகளை தானே தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட உ.பி முதல்வர் யோகி ….??

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போது அவர் மீது 16 குற்றப் பின்னணி வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவை அனைத்தும் முந்தய மாநில அரசுகளால் தொடரப்பட்டவை அவை அனைத்தையும் தள்ளுபடி செய்து இப்போது அவரே உத்தரவிட்டுள்ளார். இப்போது யோகி ஆதித்தியநாத் ஒரு புனிதராகி விட்டார். அவரது ஆட்சிக்கால சாதனைகளில் முதலாவது திட்டம் இதுவாகத்தான் இருக்கும்.

உ பி யில் “என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ” ஆட்சியா…?

சாமியார் ஆட்சி என்றால் அது சாத்வீகமாக இருக்கும் என்று பலரும் நினைப் பார்கள். ஆனால் உ பி யில் நடக்கும் பாஜக சாமியார் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி கொலைகார ஆட்சியாக உள்ளது. அவர் ஆட்சிக்கு வந்த முதல் ஆறுமாதங்களிலேயே 431என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 22 பேர் மாண்டு போனார்ககள், 88 பேர் படுகாயம்பட்டார்கள். போலிசார் நடத்தும் என்கவுன்டர்கள் அனேகமாக போலியானவை என்பது உலகறிந்த ரகசியம். குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கித்தர வேண்டியது அரசின் கடமை என்பதில் அட்டியில்லை. … Read more