உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி மகளிருக்கான இந்த போட்டியில் இந்திய வீரமங்கை மேரி கோம் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் உலக குத்துச்சண்டைக் கூட்டமைப்பு சார்பில் இந்த போட்டிகள் நடைபெற்றன.இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்று நடைபெற்றது.இதில் இறுதி போட்டிக்கு நுழைந்த மேரி கோம் மற்றும் உக்ரைனின் குத்து சண்டை வீரங்கனை ஹன்னா ஒஹட்டா ஆகியோர் களமிரங்கினர். தாய்நாட்டில் நடைபெறும் இறுதி போட்டியில் தனது ஆக்ரோசத்தை காட்டிய மேரி கோம் […]