பொதுவாக வாழ்க்கையில் முன்னேற்றமான பாதையை நோக்கி செல்லாதாவர்கள் அடிக்கடி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதுண்டு. நாம் நமது வாழ்க்கையில் நேர்மறையான வார்த்தைகளை பேசுவதை தான் வழக்கமாக கொள்ள வேண்டும். சில சமயங்களில் நமது வாயில் இருந்து நாம் எப்படிப்பட்ட வார்த்தைகளை உச்சரிக்கின்றோமோ, அப்படி தான் நமது வாழ்க்கையும் மாறுகிறது. பொதுவாக வாழ்க்கையில் முன்னேற்றமான பாதையை நோக்கி செல்லாதாவர்கள் அடிக்கடி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதுண்டு. நாளைக்கு செய்றேன் ஒரு மனிதன் எந்த ஒரு காரியத்தையும் நாளைக்கு செய்றேன் என்று கூறி, […]