காதலனின் வெறிச்செயல்.! தன்னை கண்டுகொள்ளாத 31 முறை கத்தியால் குத்தி கொலை.!

கண்ணூரை சார்ந்த ஷாஜிலா என்ற பெண்ணுக்கு இவர் வீட்டின் அருகில் இருக்கும் அனிஷ் குட்டி உடன் தொடர்ப்பு இருந்து உள்ளது. ஷாஜிலா சில நாட்களாக அனிஷ் குட்டியை கண்டுகொள்ளாமல் இருந்ததால் கோபம் அடைந்த அனிஷ் குட்டி ஷாஜிலாவை 31 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்தார். கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர்  பகுதியை சேர்ந்தவர் ஷாஜிலா( 40) . இவர் கடந்த புதன்கிழமை தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஷாஜிலாவின் … Read more