யார் இந்த சீனாவின் ஓநாய் வீரர்கள்.? ஆயுதமின்றி எவ்விதமான போர் நிகழ போகிறது!?

இணையம் வாயிலாக மற்றநாடுகளுக்கு எச்சரிக்கை விடும் ஓநாய் படைகளை சீன அரசு களமிறக்கியுள்ளதாம். அமெரிக்கா போன்ற சீனாவை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நாடுகளை சமாளிக்கவே இந்த ஓநாய் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  கொரோனா விவகாரத்திற்கு முன்னர் இருந்தே சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலும்,மற்ற வகைகளிலும் பிரச்சனை இருந்து வந்தன. தற்போது கொரோனா பரவல் தொடர்பாக சீனா , அமெரிக்கா நாட்டை மட்டுமின்ற மற்ற சில நாடுகளையும் பகைத்து வருகிறது. தற்போது சீனா, இந்தியாவின் லடாக் … Read more