நீங்கள் கருப்பா இருக்கீங்களா…? கவலையை விடுங்கள்… வெள்ளையாக தக்காளி மட்டும் போதும்.!

ஒரு தக்காளி இருந்தால் உங்கள் முகம் வெளியாக மாறும். பெரிய தக்காளி பழத்தை பாதியாக வெட்டி , அவற்றை மஞ்சள் தூளில் விட்டு எடுத்து கொள்ளவும். பின்பு சருமத்தில் இந்த தக்காளி பழத்தை சிறிது நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து. பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர வேண்டும்.இவ்வாறு செய்வதினால், சருமத்தில் … Read more