துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்தது. நேற்றைய போட்டியின் முடிவுகளை எதிர்நோக்கி இருந்தது. ஆனால், நேற்றைய நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியும் பாகிஸ்தான் எதிர்பார்த்தது போல இல்லை என்பதால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலை உருவாகி உள்ளது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் […]
பீகாரில் சூனியக்காரி என்று மூன்று பெண்களை கூறி இரவு முழுவதும் கட்டி வைத்து துன்புறுத்தி, சிறுநீர் கழிவுகளை குடிக்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் உள்ள பர்ணியா மாவட்டத்தில் இருக்கும் மக்களில் சிலர், 3 பெண்களை சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டி அவர்களை கயிற்றால் வீட்டில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவர்களிடம் மனித கழிவுகளை உட்கொள்ள வைத்துள்ளனர். இந்த மூன்று பெண்களில் ஒருவர் சிறுபான்மை இனத்தவர். இந்த சம்பவத்தில் சிக்கிய பெண்களில் ஒருவரது […]