Tag: Why DMK is hesitant? : Ponnar Radhakrishnan

இந்து மாணவர்களை பொய் சொல்லி ஏமாற்றுவதா மத்திய அமைச்சருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த முடிவு ..!!

கன்னியாகுமரி , கான்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்றத்தில் வெற்றிபெற்று தற்போது மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக இருக்கும் பொன்ராதாகிருஷ்ணன் இங்கே உள்ள இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கின்றேன் என்று கூறி ஏமாற்றி வருவதாக கூற படுகின்றது. நேற்று திமுகவின் நாகர்கோவில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அப்போது அந்த கூட்டத்தில் மாணவர்களை தொடர்ந்து பொய்களை சொல்லி ஏமாற்றி வரும் மத்திய இணை அமைச்சரை பொன்ராதாகிருஷ்ணனை கண்டித்து வரும் 28 – ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது கண்டித்து […]

#BJP 2 Min Read
Default Image

திமுக தயங்குவது ஏன்? : பொன்.ராதாகிருஷ்ணன்..!

சட்டப்பேரவை விவாதத்தில் கலந்துகொண்டால், ஸ்டெர்லைட் விவகாரத்தில் உண்மை வெளிவந்துவிடும் என்பதால் திமுக புறக்கணித்துவிட்டதா என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என குரல்கொடுக்க திமுக தயங்குவது ஏன்? என்றார். சட்டமன்றத்திற்கு செல்லாததன் மூலம், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான விவாதத்தை திமுக மழுங்கடித்துவிட்டதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றி நடிகர் ரஜினிகாந்த் யாருடைய தூண்டுதலிலும் பேசவில்லை என்றும், மக்களின் […]

Why DMK is hesitant? : Ponnar Radhakrishnan 3 Min Read
Default Image