மேகாலயாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

மேகாலயாவில் தூரா பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9  ஆக பதிவாகியுள்ளது என நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏற்கனவே நேற்று 3.3 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் மேகாலயாவில் TURA அருகே 79 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மேகாலயாவின் துரா அருகே இன்று மதியம் 12:24 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. மேலும் வியாழக்கிழமை என்.சி.ஆரில் 2.8 … Read more