வயநாடை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு!வயநாடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆட்கொல்லி புலி, இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.