சென்னை : தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் தொடர்பான காரசார விவாதமானது நடைபெற்று வருகிறது. அப்படி தான் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு கழிவுநீரை குடிநீராக மாற்றுவது தொடர்பாக சில விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு ” தமிழ்நாட்டில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீராக மாற்றும் திட்டம் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்படும் முறையைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறையை சமாளிக்க முயற்சி […]