Tag: votemachine

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை – சத்யபிரதா சாஹு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. அதனை யாராலும் ஹேக் செய்ய இயலாது. தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் மே-2ம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும் என்றும், வாக்கு பதிவு இயந்திரம் குறித்த சில தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மே-2ம் தேதி காலை 8:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை […]

sathyabirathasahoo 3 Min Read
Default Image

முகவர்கள் சென்ற பின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல் உடைக்கப்பட்டதாக புகார்…..!

மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட, வாழைத்தோப்பு வாக்குச்சாவடி மையத்தில், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள், முகவர்கள் சென்ற பின், சீல் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும், காலை முதல் வரிசையில் காத்திருந்து, மிகவும் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட, வாழைத்தோப்பு வாக்குச்சாவடி மையத்தில், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள், முகவர்கள் சென்ற பின், சீல் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் […]

TNElection2021 3 Min Read
Default Image

குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்…! எங்கு தெரியுமா…?

வட்டகானல் பகுதிக்கு குதிரைகள் மேல் வைத்து கட்டி, மின்னணு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் பல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை வசதியில்லாத வெள்ளக்கவி என்ற பகுதி உள்ளது. வட்டகானல் பகுதியில் இருந்து, அடர்ந்த வனப்பகுதி வழியாக ஒற்றையடிப் பாதையில் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று இந்த கிராமத்தை அடைய வேண்டும். இதனையடுத்து, இந்த கிராமத்திற்கு இன்று […]

horse 3 Min Read

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் முறைகேட்டில் ஈடுபடலாம் என […]

#ElectionCommission 3 Min Read
Default Image