Tag: vivekananthar mandapam

தொடர்ந்து 3-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தம்

கன்னியாகுமரியில் ஓகி புயல் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அவர்களால் முழுமையாக சுற்றி பார்க்க முடியவில்லை. தற்போது, கடல்பகுதியில் அதிகமாக சூறைக்காற்று வீசுவதால் கடந்த இரண்டு நாட்களாக படகு போக்குவரத்து விவேகானந்தர் சிலைக்கு செல்ல நிறுத்த பட்டிருந்தது. தற்போது இன்னும் சூறைக்காற்று வீசுவதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக படகு போக்குவரத்து நிறுத்த பட்டுள்ளது சுற்றுலா பயனிகுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

#Kanyakumari 2 Min Read
Default Image