டெல்லி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக இன்று பிற்பகல் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் கில் : ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . இதற்கு முன்னர் 2023 […]
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடரில் இரண்டு அணிகளுக்கும் முதல் போட்டி இது என்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. அதில் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் விஷயங்களில் முக்கியமான ஒன்று என்னவென்றால் விராட் கோலி பழையபடி பார்முக்கு திரும்புவார் என்பது தான். […]
பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதனை அடுத்து RCB ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு முன்னர் இந்த அணியை வழிநடத்திய ஃபாப் டு பிளசியை விடுவித்தது. தற்போது அவர் 2025-ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இதனால் மூத்த வீரரகளாக விராட் கோலி, புவனேஷ்வர் குமார், குர்னால் பாண்டியா, லயம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்ட […]
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது. இந்த சூழலில், பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார் ஏற்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனென்றால், இதற்கு முன்பு கேப்டனாக அணியை வழிநடத்திய ஃபாஃப் டுபிளெஸி டெல்லி அணிக்கு சென்றுள்ளார். 2022-ம் ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஃபாஃப் டுபிளெஸி, அணியை தொடர்ந்து இரண்டு […]
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. ஏற்கனவே டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 கணக்கில் கைப்பற்றி விட்டது. 3வது ஒருநாள் போட்டியில் தோல்வி கண்டாலும் இந்திய அணிக்கு பின்னடைவு இல்லை என்றாலும் தொடரை 3-0 என்ற கணக்கில் […]
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 12)-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டியில் விளையாட இந்திய வீரர்களும், இங்கிலாந்து அணி வீரர்களும் தயாராகி வருகிறார்கள். மேலும், இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்ற காரணமே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் அதிரடியான ஆட்டம் தான் காரணம். 50 […]
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து, மூன்றாவது ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது என்ற காரணத்தால் இந்த கடைசி போட்டியில் நிதானமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், கடைசி போட்டியில் விராட் கோலிக்கு பதில் மீண்டும் அணியில் ஜெய்ஷ்வால் இடம்பெற வாய்ப்புள்ளதா […]
கட்டாக் : விராட் கோலிக்கு இருக்கும் ரசிகர்களை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவரை போட்டியில் விளையாடும்போது ரசிகர்கள் பார்த்தார்களோ அல்லது வெளியில் அவர் எங்கும் செல்லும்போது பார்த்தாலோ உடனடியாக அவருடன் கை குலுக்கி புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுவதும் உண்டு. பல ரசிகர்களுடைய கனவு அவரை பார்ப்பதாகவும் இருந்து வருகிறது. ரசிகர்கள் கொடுக்கும் அன்பையும் விராட் கோலி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதை பார்த்திருக்கிறோம். இந்த சூழலில், மைதானத்தில் இருந்த குட்டி ரசிகர்களுக்கு விராட் கோலி கைகொடுக்க அதற்கு அந்த குட்டி […]
கட்டாக் : ஃபார்முக்கு வாங்க, ஃபார்முக்கு வாங்க என ரோஹித்தின் ஒரிஜினல் ஆட்டத்தை காண எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று இன்ப அதிர்ச்சி என்றே சொல்ல வேண்டும். தனது அட்டகாசமான பேட்டிங்கால் இந்தியாவை வெற்றி பாதைக்கு மிக இயலாக நகர்த்திவிட்டார் நம்ம ஹிட்மேன் ரோஹித் சர்மா. இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் ஆட்டம், தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில். நீண்ட மாதங்களாக சரியான ஃபார்மில் இல்லாமல் ஒற்றை இலக்கம் , சொற்ப ரன்கள், தவறான […]
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இறுதியாக நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வருகிறது. இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் […]
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. டாஸ் முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா , கடந்த ஒருநாள் போட்டி ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும், அதில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார். […]
ஷார்ஜா : இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூர் (மகாராஷ்டிரா) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் நிலைத்து ஆடி 96 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசி 59 ரன்கள் எடுத்து அணி விரைவாக இலக்கை அடைய நல்ல […]
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,அதில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது என்பதால் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட தொடரை கைப்பற்றிவிடும். இதனை கருத்தில்கொண்டு தான் இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு […]
ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட தகுதி பெறுவார் என்று நேற்றைய தின போட்டியில் இந்திய அணியின் ஆட்ட நாயகன் ஷுப்மான் கில் உறுதிப்படுத்தியுள்ளார். வலது முழங்கால் காயம் காரணமாக நாக்பூரில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இருந்து கோலி நீக்கப்பட்டதை அடுத்து, அடுத்த போட்டியிலாவது கோலி விளையாடுவாரா? காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் கோலி விலகுவாரா என்ற […]
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. முதல் ஒருநாள் போட்டியானது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பந்துவீசி வருகிறது. இன்று விளையாடப்போகும் 11 […]
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இறுதியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. அதிலும் ரோஹித் மற்றும் கோலியின் விளையாட்டு திறன் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. விராட் கோலி முதல் டெஸ்ட் சதத்தை தவிர்த்து அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான ராஞ்சி தொடரிலும் விளையாட வேண்டும் என பிசிசிஐ அண்மையில் கட்டுப்பாடு விதித்தது. அதனை தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஜடேஜா, பண்ட் என பலரும் ராஞ்சி தொடரில் விளையாடினர். இதில் பல வருடங்களுக்கு பிறகு ராஞ்சியில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 12 ஆண்டுகளுக்கு […]
டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு சங்வான் பந்தில் ‘க்ளீன் பவுல்டு’ ஆனார். விராட் கோலி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப்பின் ரஞ்சி கோப்பை எலைட் பிரிவில் கடைசி லீக்கில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்கினார். பெரும் ஆரவாரத்துடன் ரஞ்சியில் களமிறங்கிய விராட் கோலி, 6 ரன்களில் அவுட்டாகி இருக்கிறார். ஹிமான்ஷு சங்வான் வீசிய பந்தில் அவர் கிளீன் பவுல்டாகி […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ சமீபத்தில் இந்திய வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் குறிப்பாக, தேசிய அணிக்கு தகுதியான மற்றும் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என திட்டவட்டமாக அறிவித்து இருந்தது. எனவே, ரோஹித் சர்மா, ஜடேஜா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பலரும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடவுள்ளதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். இந்த சூழலில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலியும் ரஞ்சி ட்ராபி தொடரில் […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மோசமான விளையாட்டு திறனை அடுத்து வீரர்களுக்கு பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கிய கட்டுப்பாடு, சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என்பதாகும். உள்ளூர் போட்டிகளில் மாநில அணிகள் சார்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட வேண்டும். அதன்படி, ரிஷப் பன்ட் டெல்லி அணிக்காகவும், ரவீந்திர ஜடேஜா […]