இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனக்கு பிடித்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார் என்று கேட்டதற்கு புஜாரா என்று கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை தடுக்க முக்கியமான நடவடிக்கைள் பின்பற்றப்பட்டு வருகிறது, இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் ரசிகர்களை உற்சாகபடுத்தும் நோக்கத்துடன் சில கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தில் உற்சாகம் செய்து வருகிறார்கள் என்றே […]
எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் தோனி தான். ஆனால், அவருடன் அதிகமாக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது இல்லை. – இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் பேட்டி. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் அண்மையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடத்திய ஆன்லைன் இண்டெர்வியூவில் கலந்துகொண்டார். அதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பற்றி பல்வேறு விஷயங்ளை பகிர்ந்து கொண்டார். ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் […]
சச்சின் சாதனையை விராட் கோலி முறியடிக்க முடியும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், மேலும் டெஸ்ட் போட்டியில் 51 சதங்களும் ஒரு நாள் போட்டியில் 49 சதங்களும் அடித்துள்ளார், இந்நிலையில் தெண்டுல்கர், சாதனையை விராட் கோலி முறியடிக்க முடியும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார். விராட் கோலி […]
விராட் கோலி, கங்குலி போன்றோர் பல்வேறு பதவிகளில் வகித்து வருவதாக மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் கிளப் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா பிசிசிஐ அதிகாரி டி.கே.ஜெயின்-க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட பிசிசிஐ விதிகளின் படி, பிசிசிஐ-யில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர்கள் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், சில வீரர்கள் இரண்டு பதவிகளில் வகித்து வருகின்றனர் என மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் கிளப் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா பிசிசிஐ […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்து வருகிறார். போட்டிகள் […]
எங்களை போல் இளம் வீரர்களுக்கு விராட் கோலி தான் ரோல் மாடல் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் அன்மையில் நடந்த ஒரு பேட்டியில் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி […]
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 பிரிவுகளின் கேப்டன் ஆரோன் பின்ச், அண்மையில் குறிப்பிடுகையில், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என தெரிவித்துள்ளார். அவர் இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். தோனியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பெற்ற பிறகு கோலி இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை குவித்துள்ளார். […]
பந்து வீச்சாளர்களுக்கு இருவரும் ஒரே மாதிரியான அறிவுரைகளை வழங்குவார்கள் என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு போட்டிகள் சினிமா படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளார்கள் மீண்டும் கிரிக்கெட் போட்டி எப்பொழுது நடக்கும் என்று ரசிகர்கள் காத்துள்ளார்கள். இந்நிலையில் இந்தியா கிரிக்கெட் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் விராட்கோலி […]
இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெற்றிகரமான வீரராக திகழும் ரகசியத்தை ஹர்திக் பாண்டியாவுடன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு போட்டிகள் சினிமா படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி பேட்டிங் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மேலும் அவர் சிறந்த கிரிக்கெட் வீரராக இருப்பதன் ரகசியத்தை இந்திய […]
விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி சிறந்த ஐபிஎல் கேப்டன் யார் என்ற கேள்விக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம் பதிலளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி மிரட்டி வருகிறது. இதையடுத்து, கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,பள்ளி கல்லூரிகள், பொது இடங்களில், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. […]
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் […]
இந்திய அணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள […]
இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் ரெவ்யூ கேட்கா விட்டாலும் மூன்றாவது அம்பயருக்கு கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ரெவ்யூ கேட்டு தொல்லை கொடுப்பார் என்று பதிவு செய்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருகிறார்கள். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் […]
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ சமீபத்தில் ரசிகர்களுடன் இணையதளத்தில் அளித்துள்ள பேட்டியில் கேள்விகளை கேட்டு வந்த நிலையில் முதல் கேள்வியாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரையன் லாரா இடையே ஊன்றியபடி இருவரும் கையால் யார் பலசாலி என்று ஒரு போட்டி நடத்தினால் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி கேட்டனர் , அதற்கு பதிலளித்த வெய்ன் பிராவோ சமம் ஆகிவிடும் என்று கூறியுள்ளார். அடுத்ததாக வெய்ன் பிராவோவிடம் உங்களுடைய பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் […]
ஜபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியை விட்டுப் போகமாட்டேன் விராட் கோலி அறிவிப்பு. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்திய அணி வெல்லும் கோலி நம்பிக்கை . இது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆஸ்திரேலியா அணிக்குகு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டம் மிக அழகாக இருந்தது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.அடுத்து வருகின்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி தயாராக உள்ளது.இந்ததொடரையும் […]
தலையில் கோலியின் உருவத்தை சிகை அலங்காரம் செய்து வரைந்த சம்பவம் ரசிக்க வைத்துள்ளது. கோலியை சந்திப்பதே தன் கனவு என்று ரசிகர் உருக்கம் உலகில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ரசிகர்கள் உள்ளனர்.தற்போது ஒரு ரசிகர் தன் தலையில் கோலியின் உருவத்தை வரைந்த சம்பவம் ரசிக்க வைத்துள்ளது.கடந்த செவ்வாய் கிழமை அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் ஆட்டத்தை காண வந்த ஒரு ரசிகரை கண்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். காரணம் கோலியின் முகத்தை […]
தற்போது பத்து வருடத்திற்கு முன் எடுத்த தனது பழைய புகைப்படத்துடன் தற்போது உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் பீட்டர் இடது பக்கத்தில் உள்ள பையனை எனக்கு நினைவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் கோலி மிகச் சிறந்த வீரராக தற்போது வலம் வருகிறார்.அவ்வப்போது எதாவது ஒரு போட்டியில் ஒரு புதிய சாதனையையும் படைத்து வருகிறார். கோலி சிறந்த வீரராக மட்டுமல்லாமல் சிறந்த ஃபிட்னஸ் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஆனால் இவர் ஆரம்ப கிரிக்கெட் காலத்தில் […]
இந்திய அணி கேப்டன் விராட் கோலி போல பாபர் அசாம் ஸ்ட்ரோக் மற்றும் ஷாட்டுகள் உள்ளது என பலர் கூறி வருகின்றனர். விராட் கோலியுடன் ஒப்பிடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என முன்னாள் வீரரும் , பயிற்சியளருமான மியான்தத் கூறியுள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி போல பாபர் அசாம் ஸ்ட்ரோக் மற்றும் ஷாட்டுகள் உள்ளது என பலர் கூறி வருகின்றனர். இதனால் தன்னை விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம் என பாபர் அசாம் கூறியுள்ளார். அவருடன் ஒப்பிட்டால் […]
ஒடிசாவை சார்ந்த பெஹேரா என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர். பெஹேரா தனது உடலில் கோலியின் ஜெர்சியின் எண் , விராட் என்ற பெயரின் ஆங்கில எழுத்துகளையும், பி.சி.சி.ஐ. மற்றும் உலக கோப்பை 2019 உள்ளிட்டவற்றையும் அவர் உடம்பில் பச்சை குத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒடிசாவை சார்ந்த பெஹேரா என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர். பெஹேரா தனது உடலில் விராட் கோலியுடன் […]