விழுப்புரம் ஆசிரியை குறித்து மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார். அப்போது, கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை வீடியோவாக பதிவு செய்து வழங்கி தொலைபேசி மூலம் மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்துள்ளார். இந்த வசதி மாணவர்களுக்குப் உதவியாக இருந்ததும் மட்டுமில்லாமல் வீடியோ மூலம் மாணவர்கள் கற்றுள்ளனர். இந்நிலையில், இதனை அறிந்த பிரதமர் மோடி விழுப்புரத்தை சேர்ந்த தமிழாசிரியை ஹேமலதாவிற்கு […]