காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியது. பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் மக்களை சந்திக்க அவர் செல்ல திட்டமிட்டிருந்தார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு அங்கிருக்கும் கிராமத்தினர் தொடர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த போராட்டக்குழுவை சந்தித்து பேசவும், பாதுகாப்பு வழங்க கோரியும், […]
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதலே அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று […]
இரண்டு கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் சுருக்கும்டி வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை மற்றும் புதுப்பேட்டை கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு கிராம்மா மீன்வர்களும், தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது. சீனாவை தொடர்ந்து, இந்த கொரோனா வைரஸ் நோயானது, இந்தியாவிலும் பரவியது. தமிழகத்திலும், இந்த நோயால், 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூரில் இருந்து, பல கிராமங்களில் மக்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கொரோனா ஊரடங்கு எதிரொலியால் நேற்று முன்தினம் கடல் மார்க்கமாக நாட்டு படகில் சாயல்குடி அருகே மூக்கையூருக்கு […]