கொரோனா எதிரொலி : கர்நாடகாவில் இருந்து திரும்பிய மீனவர்களை தங்க வைக்க எதிர்ப்பு!சாலை மறியலில் ஈடுபட்ட சாயல்குடி மக்கள்!
கடந்த சில மாதங்களாகவே கொரோனா குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது. சீனாவை தொடர்ந்து, இந்த கொரோனா வைரஸ் நோயானது, இந்தியாவிலும் பரவியது.