சென்னையில் கடனை அடைப்பதற்காக சொகுசு காரை திருடிய காவலாளி!

சென்னையில் கடனை அடைப்பதற்காக சொகுசு காரை திருடிய காவலாளி. பாலசுப்பிரமணீயம் என்பவர் சென்னையில், அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றில்  நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அவர் பணிபுரியும் நிர்வாகம், ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு காரை வழங்கியுள்ளார்.  இந்நிலையில், இவரது வீட்டி அருகே உள்ள குடியிருப்பில் விஜய்ராம் காவலாளியாக பணியாற்றி வருகிறார். பாலசுப்பிரமணியம், விஜயராமை அவரது கார் ஓட்டுநர் வராத சமயங்களில், ஓட்டுநராக பயன்படுத்தி வந்துள்ளதகா கூறப்படுகிறது.  இதனையடுத்து, … Read more