சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு ஒரு சில மேடை நிகழ்வுகளில் கலந்து கொண்டதை அடுத்து முதல் முறையாக நேற்று முன்தினம் பரந்தூர் சென்று அங்குள்ள மக்களை நேரடியாக களத்தில் சந்தித்தார். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 13 கிராம மக்களை மேல்பொடவூர் எனும் கிராமத்தில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் தவெக தலைவர் விஜய் […]
காஞ்சிபுரம்: தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் 13 கிராம மக்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் கருத்துக்களையும், பரந்தூர் விமான நிலையம் ஏன் அமைய கூடாது என்ற தனது நிலைப்பாட்டையும் முன்வைத்து பேசினார். பரந்தூர் விமான நிலையம் ஏன் அமைய கூடாது என்ற தனது நிலைப்பாட்டையும் முன்வைத்து பேசினார். அப்போது மத்திய மாநில அரசுகள் […]
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நிலம் கையப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் பகுதி கிராம மக்கள் 910 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் […]