ஸ்பெயினில் வசிக்கும் இளைஞர் ஒருவர்,தனது தாயை கொலை செய்து சாப்பிட்டதனால்,அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்பெயினின் வென்டாஸ் பகுதியில் வசிக்கும் ஆல்பெர்டோ சான்செஸ் கோமெஜ் என்பவர்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,தனது 69 வயதான தாயை கழுத்தை நெரித்து கொன்று,பின்னர் இரண்டு சமையலறை கத்திகளைப் பயன்படுத்தி தாயின் உடலை சிறிய துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளார். பின்னர்,ஆல்பெர்டோவின் தாயை காணவில்லை என்று அவரது தாயின் நண்பர் அளித்த புகாரை தொடர்ந்து,சந்தேகத்தின் பேரில் […]