Tag: Vengaivayal

வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதல், அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை! தமிழக அரசு விளக்கம்!

மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பேசுபொருளாகவே உள்ளது. தமிழக அரசு சார்பில் சிபிசிஐடி போலீசார் 3 பேரை சுட்டிக்காட்டி இவர்கள் இச்செயலுக்கு காரணமானவர்கள் என கூறியுள்ளனர். அவர்கள் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என விசிக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக வேங்கைவயல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்ற […]

CBCID police 4 Min Read
Tamilnadu Govt - Vengaivayal

வேங்கைவயல் விவகாரம் : “குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது”..நீதிமன்றத்தில் மனு!

சென்னை :புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதிபயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . இது குறித்து வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர். முதற்கட்டமாக 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அதில் குற்றவாளிகளை கண்டறியாமல் இருந்ததால், அடுத்த கட்டமாக 2023 ஜனவரியில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் கை மாறியது. அப்போது, […]

#VengaivayalCase 6 Min Read
Vengavayal

வேங்கைவயல் விவகாரம் : உயர் நீதிமன்ற சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய்!

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமீபத்தில் இந்த வழக்கு குறித்து வெளியான குற்றப்பத்திரிகை இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆயுதப்படை காவலராக இருந்த முரளி ராஜா (வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்), முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூன்று பேர் தான் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவர் […]

#VengaivayalCase 9 Min Read
tvk vijay vengaivayal issue

வேங்கை வயல் சம்பவம்: தமிழக அரசு கொடுத்த முழு விளக்கம்!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மீண்டும் பதற்றம் நிலவுவதால் 2 ஏடிஎஸ்பி தலைமையில் 150 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குப் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022 டிசம்பரில் மலம் கலக்கப்பட்டது. இந்த வழக்கில், அதே கிராமத்தை சேர்ந்த 3 பட்டியல் சமூகத்தினர் மீது CBCID குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு கம்யூனிஸ்ட், தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வேங்கைவயல் விவகாரம் தொடர்பான தவறான தகவல்களை பரப்ப […]

cbcid 12 Min Read
TN govt - Vengaivayal

வேங்கைவயல் விவகாரம் :”சமூக நீதியை திமுக காக்க வேண்டும்.” திருமா கோரிக்கை!

சென்னை : இன்று (ஜனவரி 25) மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களையும், அரசுக்கு தனது கோரிக்கைகளையும் முன்வைத்தார். வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் 3 பேர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பேசிய திருமாவளவன், ” வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை […]

#DMK 5 Min Read
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin

வேங்கைவயல் விவகாரம் : “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”…அண்ணாமலை அறிக்கை!

சென்னை :  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக அரசு சார்பில் சிபிசிஐடி போலிசார் முன்னரே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது எனக் கூறப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விவரங்கள் நேற்று வெளியானது. அதில், ஆயுதப்படை காவலராக […]

#Annamalai 11 Min Read
vengaivayal annamalai

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேர் குற்றவாளிகள்? சிபிஐ விசாரணை வேண்டும்… வலுக்கும் கோரிக்கைகள்! 

சென்னை : கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக முதலில் புதுக்கோட்டை காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அதில் குற்றவாளிகளை கண்டறியாமல் இருந்ததால், அடுத்த கட்டமாக 2023 ஜனவரியில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் கை […]

#CBI 12 Min Read
VCK Leader Thirumavalavan - Vengaivayal - Pa ranjith

பரந்தூர் ஓகே! அடுத்து வேங்கைவயல்? தவெக தலைவர் விஜயின் அதிரடி திட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு ஒரு சில மேடை நிகழ்வுகளில் கலந்து கொண்டதை அடுத்து முதல் முறையாக நேற்று முன்தினம் பரந்தூர் சென்று அங்குள்ள மக்களை நேரடியாக களத்தில் சந்தித்தார். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 13 கிராம மக்களை மேல்பொடவூர் எனும் கிராமத்தில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் தவெக தலைவர் விஜய் […]

#VengaivayalCase 4 Min Read
Vengaivayal Issue - TVK Leader Vijay

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். இப்படியான சூழலில், தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு சம்பவங்களிலும் வாக்காளர்கள் […]

Election boycott 7 Min Read
Tamilnadu Election Polling

வேங்கைவயல் விவகாரம்! நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Vengaivayal: வேங்கைவயல் விவகாரத்தில் மூவருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை […]

#VengaivayalCase 3 Min Read

வேங்கைவயல் விவகாரம்.! DNA டெஸ்ட் தோல்வி.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன.? 

கடந்த 2022 டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவுவுகளை கலந்தனர். பட்டியலின மக்கள் வசிக்கும் நடைபெற்ற இந்த அருவெறுக்கதக்க செயல் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்தது. திமுக எம்எல்ஏ மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! FIR-ல் வெளியான தகவல்கள் இந்த செயலை செய்த குற்றவாளிகள் யார் என முதலில் புதுக்கோட்டை காவல்துறையினர் […]

CBCID police 4 Min Read
Vengaivayal DNA Test